” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Abirami manivannan

கவி அரும்பு 183
மழை
மழை பெய்வார்
இன்றும் பெய்வார்
கோடைகாலத்தில் வரோனும்
ஆனால் பனிகாலத்தில் தான் பெய்யும்
குளிர் தண்ணிராய் வரோரும்
மழையில் நனைய ஆசை
அம்மா சொல்வார் காச்சல் வரும்
என்றாலும் நனைய ஆசை
சின்ன சின்ன மழை துளிர்
பார்க்க ஆசை

நன்றி 😊 அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan