பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Abirami manivannan

கவி அரும்பு 183
மழை
மழை பெய்வார்
இன்றும் பெய்வார்
கோடைகாலத்தில் வரோனும்
ஆனால் பனிகாலத்தில் தான் பெய்யும்
குளிர் தண்ணிராய் வரோரும்
மழையில் நனைய ஆசை
அம்மா சொல்வார் காச்சல் வரும்
என்றாலும் நனைய ஆசை
சின்ன சின்ன மழை துளிர்
பார்க்க ஆசை

நன்றி 😊 அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading