20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
நிலா
வானக் கூரைக்குள் உலவும்
வட்ட வெளிச்சப் பந்தே
கானக் குயிலும் குரலால்
காவுதே உந்தன் அழகை
கண்களால் உன்னைக் கைதுசெய்தே
கட்டுவர் பாக்களைப் பாவலர்
பெண்ணின் முகத்துக்கும் காட்டுவர் உன்னை மகிழ்ந்திட உவமை
காதலர் மனமும் தேடும்
களவுக்காய் உந்தன் உறவை
மோகத்துள் அடிக்கடி மறைந்தும் போவாய் தூது
தாயும் தேடுவாள் மழலைக்காய்
மறைந்தும் தொலைவாய் சிலநாள்
நோயும் வருமோ உனக்கு
நெஞ்சில் உள்ளதை நீயும்கூறு
பாட்டியும் சுடுவாளம் வடையுங்கு
பகிர்ந்துண்ணத் தருவாயோ எமக்கு
ஏட்டிக்குப் போட்டி யிங்கு
எந்நாளும் இங்குண்டு
நிலமும் உண்டே
உன்னிடம்
நீயதைத் தருவாயோ எம்மிடம்
அப்போதே
உலவ வருவேன் உன்னிடம்
சுதந்திரச் சிறகு பூட்டி
மனோகரி jegathesvaran
ஊருக்காய் உலவும் நிலவே
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...