23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
மனோகரி ஜெகதீஸ்வரன்
நிலா
வானக் கூரைக்குள் உலவும்
வட்ட வெளிச்சப் பந்தே
கானக் குயிலும் குரலால்
காவுதே உந்தன் அழகை
கண்களால் உன்னைக் கைதுசெய்தே
கட்டுவர் பாக்களைப் பாவலர்
பெண்ணின் முகத்துக்கும் காட்டுவர் உன்னை மகிழ்ந்திட உவமை
காதலர் மனமும் தேடும்
களவுக்காய் உந்தன் உறவை
மோகத்துள் அடிக்கடி மறைந்தும் போவாய் தூது
தாயும் தேடுவாள் மழலைக்காய்
மறைந்தும் தொலைவாய் சிலநாள்
நோயும் வருமோ உனக்கு
நெஞ்சில் உள்ளதை நீயும்கூறு
பாட்டியும் சுடுவாளம் வடையுங்கு
பகிர்ந்துண்ணத் தருவாயோ எமக்கு
ஏட்டிக்குப் போட்டி யிங்கு
எந்நாளும் இங்குண்டு
நிலமும் உண்டே
உன்னிடம்
நீயதைத் தருவாயோ எம்மிடம்
அப்போதே
உலவ வருவேன் உன்னிடம்
சுதந்திரச் சிறகு பூட்டி
மனோகரி jegathesvaran
ஊருக்காய் உலவும் நிலவே
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...