20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ரஜனி அன்ரன்
கடந்து வந்த பாதையிலே……கவி…ரஜனி அன்ரன் (B.A) 21.12.2023
பாதைகளும் பயணங்களும்
படிப்பினையைத் தந்துவிட
கடந்து வந்த பாதைகளோ
கதைகள் பல கூறி நிற்க
வாழ்வினையே செப்பனிட்டு
வரலாற்றைப் புடமிட்டு
வெற்றிப் பாதைக்கும் வழி வகுத்திடுமே !
இலக்கினை நோக்கிய
இலட்சியப் பயணமாய்
கடந்து வந்த பாதைகள்
புடம் போட்டுக் காட்டுதே
விரியாத பக்கங்களை
விரைந்துமே புரட்டிவிட
தெரியாத பாதையிலே
புரியாத பயணமே வாழ்க்கை !
௧டந்து வந்த பாதைகளில்
கல்லுகளும் முள்ளுகளும்
இடர்களுமோ ஏராளம்
தடைகளைத் தாண்டியே
பாதைகளில் பயணிக்க
திருப்பங்களும் திருத்தங்களும்
திருத்தி விடுமே வாழ்வுதனை !
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...