பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 184
புத்தகம்
புத்தகத்தில் வாசிக்களாம்
நிறையவும் கற்றுக்கொல்லலாம்
புதிய வார்த்தை கற்றுக்கொல்வோம்
கண்களுக்கும் நல்லதே
வாசிக்கவும் பலகலாம்
புதிய கதைகளும் அறியலாம்
நான் பாடசாலையில் கூட வாசிப்பேனே
வீட்டில் குறையவே
எல்லோரும் வாசீக்கலாம்
எல்லோரும் கற்றுக்கொள்ளலாம்

நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading