இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 184
புத்தகம்
புத்தகத்தில் வாசிக்களாம்
நிறையவும் கற்றுக்கொல்லலாம்
புதிய வார்த்தை கற்றுக்கொல்வோம்
கண்களுக்கும் நல்லதே
வாசிக்கவும் பலகலாம்
புதிய கதைகளும் அறியலாம்
நான் பாடசாலையில் கூட வாசிப்பேனே
வீட்டில் குறையவே
எல்லோரும் வாசீக்கலாம்
எல்லோரும் கற்றுக்கொள்ளலாம்

நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading