20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சர்வேஸ்வரி கதிரித்தம்பி.
எழுத்துலகத்தினில் இழுத்துச் சென்ற ஆர்பரித்தஅலை …. மூலைக்குள் முடங்கிய இருளுக்கு தெரிந்த பெருவெளிச்சத்தில் புதிய பாதையிலே… மாற்றிய கணங்கள்….
முகம் தெரியாத உறவுகளாக பல உறவுகள் கைகோர்த்த மகிழ்ச்சி நிலைத்திருக்க …
தினம் தேடலில் பலமுகங்கள் விலகிடாச் சொந்தமே ….
கடந்துவிட்ட பாதை அமைக்க கைகாட்டி வழிகாட்டி மட்டுமல்ல நாட்காட்டியுமாகி ….
நாமும் எழுத்துலகத்தில்ஏதோ ஒரு சின்ன புள்ளியிலே தொட்டுவிடவைத்த லண்டன் தமிழ்காற்றலை கண்டுவிட்ட மேம்பாட்டின் உச்சமே நான் கடந்துவந்த பாதையின் மாற்றிடமுடியாத
ஆச்சரியமான பதிவு ….
– சர்வேஸ்வரி கதிரித்தம்பி.
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...