தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவிதை
தங்கசாமி தவகுமார்
21.12.23

கடந்து வந்த பாதையில்

காலத்தின் காவியமாய்
கடந்து வந்த கவிதை தொடர்
வியாழன் அதன் கவி படர்வு

உயர் இலக்கை பதிவு கொண்ட
கவி நாள் பந்தல் இன்று

தமிழ் சுவையை தகம் பிரித்து
தக்க படி ஊடுருவி

குரல் இணைவு
கவி மகவு இரா வியா கௌரி
அத்தோடு பல உறவு

எடுத்து வந்த கவி பரப்பு
உயர் தொடுப்பில் 1250ஜ
கண்டு கொண்ட நாள் இன்று
இத்தனைக்கும் உரு தந்த இலண்டன் தமிழ் வானொலிக்கு நன்றி கோடி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading