பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி வாரம்_132

“சிரிப்பு”
அன்பின் வெளிப்பாடு
புன்னகை
மலர்ந்த பூவின் மணத்தை விட
மலர்ந்த முகத்தின் புன்சிரிப்பே
மேலானது!

புன்னகையே
வாழ்க்கை
அவை நித்தம் நித்தம்
பூக்களாய் மலர்ந்து மணம் வீசும்
வசந்தம்!

மகிழ்ச்சி என்பது உணர்ச்சி
இல்லாவிட்டால்
வாழ்வை சுமக்க முடியாத பெரிய சுமை
ஆகிவிடும்

மழையில் நான் நனைந்தேன் என்று சொல்வதை விட என் மகவின் சிரிப்பில் நித்தம் நித்தம் நனைகின்றேன் என்பது
உண்மை!

பிறக்கும் போது அம்மாவை அழ வைத்தோம்
வாழும் போது
எம்மை சுற்றி
இருப்பவர்களை சிரிக்க வைத்து சந்தோசப்படுத்தி வாழ்வாங்கு வாழ்வோம்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading