16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சர்வேஸ்வரி சிவரூபன்
நயந்தே நின்றுவிடு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^50
பண்பாடு பரணியை மதித்துப் பாரு
விண்பாடும் விழுமியம் சேர்ந்தும் நின்றால்
கண்ணும் கருத்தும் மேம்படவும் நடந்தால்
மண்ணும் போற்றும் உன்னையும் வாழ்த்தும்
மலரும் மனமும் மென்மையானது
பலரும் பொழுதிலும் நல்லதைத் தேடுவாய்
சிலவும் வரவும் மீட்டிட வேண்டுமே
சுழரும் நிலையிலே நின்றும் விடாதே
தயவு பண்ணி வாழும் நிலையில்
நயவு மேம்பட்டு நிற்பதும் உண்மையே
கயவு கொண்டே வாழ்தலும் கேடே
செயல்வு கண்டு செய்திடுவாய் நன்றே
உருவமானது இல்லையே உண்மையின் பாதையும்
பருவமானது பார்த்து நின்றே உடையும்
துருவம் போன்றது ஒப்புயர்வான ஒழுக்கம்
கர்வம் இல்லாதது கண்ணியத்தின் நேர்மையும்
சாதிக்க வேண்டும் என்றே நினைத்தால்
பாதிக்காமல் பணிந்தே நின்றே செயற்படு
மீதியாய் இருப்பது ஒன்றுமே இல்லையே
நாதியற்று நில்லாமல் நயந்தே நின்றுவிடு
கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...