க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 249

பொங்கலோ பொங்கல்

மௌத்தில் போகும்
பொங்கல்
நினைவதில் பொங்கல்
மனமதில் தங்கல்

கனவதில் நாளும்
மகிழ்வாகும் பொங்கல
காவு ஒன்று போய்
நாள் ஒன்று வாடி
பொங்கும் மனதில்
பொங்கிடும் வாட்டம்

வரவாகும் நாளும்
நலமாக வேண்டும்
மனமிங்கு சாந்தி
வரவாக வேண்டும

திறவாத கதவில்
திடீர் ஓசை கேட்க
தித்திப்பான பொங்கலுடன்
நின்றன்றே
அயலவர்கள் !
க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading