பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 250

நான் பெற்ற இன்பம்

தரம் கொண்ட தலைப்புக்கு
மனம் கொண்ட
வார்த்தைக் கோர்வைகளால்
கவி கொண்ட
மனம் வென்று
உளம் பொங்க
புரிப்பு கண்டு

வார மொரு
செவ்வாய் மலர்ந்து
நமக்கொரு
ஆர்வம் தருமே!

கவி தொடர
கற்பனை தொடர
காவியமாக
வாழ்த்துவோமே!
சந்தம் சிந்தத்தை!!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading