பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சர்வேஸ்வரி.க

பொங்கும் உளமே….தங்கும் தையே….

வீழ்ந்திடும் மனமே ஏணியாக அனுபவமே….
தாழ்ந்திடும் கரங்கள் ஓங்கிட
தடங்கல் அனுபவமே….
மங்கும் பொழுதுகள் மனதின் கற்பனையே…மகிழ்சி
பொங்கும் உளமே
இகழ்ச்சியோடுதாங்கும் எதையுமே…தையென மொட்டவிழ்ந்து இதழ்களாக பன்னிரண்டு
திங்களாகி…
பவ்வியமாக பகரும் இன்பதுன்ப பலகதைகளாக….
சுழற்சியில் மீண்டுமாய் தைமகள் தரணியிலே….
தாண்டும் கடவைகளாக …அஞ்சலோட்டம் தொடராக….
ஆக்கிவைத்த தைமகள் என்றுமே தரணியின் முதல்
மகளாக தங்கும் மனங்களில் பெரும் பேறே….
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading