20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-24
23-01-2024
பொங்கலோ பொங்கல்
பானையில பாலை ஊற்றி
பச்சரிசி, சக்கரையிட்டு
பொங்கலோ பொங்கலென
பொங்கல் பொங்கி வர
தீமையும் வெறுப்பும் எரியட்டும்
நன்மையும், நட்பும் வளரட்டும்
இனிக்கின்ற கரும்பு போல
இதயங்கள் மாறட்டும்
தித்திக்கும் பொங்கல்
எத்திக்கும் பரவட்டும்
கதிரவனைக் கண்ட பனி போல
துயரங்கள் உருகட்டும்
தமிழர் மனங்களெல்லாம்
மகிழ்ச்சியில் திளைக்கட்டும்
விவசாயம் விளையட்டும்
வீண்பேச்சு விலகட்டும்
விவசாயி வந்திங்கு
கோட் சூட்டும் போடட்டும்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...