15
Oct
வியாழன் கவி -2225
“இயற்கை வரமே
இதுவும் கொடையே”
வானம் பூமி காற்று நீரு
வண்ணம் எண்ணம் பாரு
தருவும்...
15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே-2081 ஜெயா நடேசன
-
By
- 0 comments
இயற்கை வரமே இதுவும் கொடையே-2081 ஜெயா நடேசன்
செங்கதிரோன் ஒளியாகி
கடலில் தாழ்ந்து
காரிருளாக்கி மறைவான்
வானத்து பறவைகள்...
15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
இயற்கை வரமே
இதுவும் கொடையே )733)
இயற்கை கொடையில் பலவுண்டு
இறையாய்...
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும்சந்திப்பு!
மாசி!
பூமிமகள் ஆடையெனப்
பூம்பனியும் பெய்திருக்கச்
சோம்பலுடன் உடலதுவும்
போர்வையினைத் துணைக்கழைக்க
ஆம்பல் அல்லிக் குளங்களுமே
அழகொளிர நிறைந்திருக்க
வாட்டுகின்ற குளிரிடையே
வந்திடுவாள் மாசியவள்!
புலர்கின்ற. கதிரொளியும்
புரட்சியெனப் பனிவிலக்கிப்
புத்தொளியின் மெருகுடனே
பூபாளப் பாட்டிசைக்கும்!
மலர்கின்ற பொழுதுகளாய்
மகிழ்வுடனே தினந்தொடரும்!
ஆதிசிவன் இராத்திரியை
அடியவரும் தொழுதிருப்பர்
காதலதன் மாதமிதாய்க்
களித்திருக்கும் இளமைகளும்!
பூதலத்தில் மாசியுமே
பூரிப்பாய் நடமிடுவாள்!
கீத்தா பரமானந்தன்
29-01-24
காலமகள் கணக்கினிலே

Author: Nada Mohan
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...
11
Oct
-
By
- 0 comments
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி...