பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

காதலர்
**********

கண்ணும் கண்ணும் பேசியும் நின்று
காதல் மனதையும் அள்ளிக் கொடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் குதியாய் குதித்து
விரைந்து விரைந்தும் காதலித்தும் நின்று

மாசிமாதமும் காதலர் தினமும்
நேசியென்று நோக்கியும் வந்தும் கொள்ளுமே

வாசியென மடல்களும்
போட்டும் அங்கே
வழிமேல் விழியும் வைப்பார் காதலர்

அண்ணனும் நோக்கினான் அவளும்
நோக்கினாள் என்பவையெல்லாம்
அன்றுதொட்டது இன்றுவரையுமே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading