சிவரூபன் சர்வேஸ்வரி

காதலர்
**********

கண்ணும் கண்ணும் பேசியும் நின்று
காதல் மனதையும் அள்ளிக் கொடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் குதியாய் குதித்து
விரைந்து விரைந்தும் காதலித்தும் நின்று

மாசிமாதமும் காதலர் தினமும்
நேசியென்று நோக்கியும் வந்தும் கொள்ளுமே

வாசியென மடல்களும்
போட்டும் அங்கே
வழிமேல் விழியும் வைப்பார் காதலர்

அண்ணனும் நோக்கினான் அவளும்
நோக்கினாள் என்பவையெல்லாம்
அன்றுதொட்டது இன்றுவரையுமே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading