20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
15.02.24
கவி இலக்கம் -303
காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தந்தாய்
வேற்று நாட்டில் மற்றவர்
துணையின்றி வாழ்பவர்
அவர்கட்கு ஒரு ஆறுதல்
வாடிய நோயால் வீட்டில்
முடைந்தவர்க்கு மிகவும்
நல்ல உற்றார் போல்
உரையாடல்
திகதி பார்த்துத் தீரா
வலியில் வாடுபவர்க்கு
உற்றுக் கேட்க இனிமை
ஆக்கம் நண்பன் போல்
அகதியாக தஞ்சம் புகுந்து
ஆதரவற்றோர்க்கு அருகில்
அமர்ந்து அரவணைக்கும்
உறவுகள் நண்பி போல
இரவு பகல் புரியாது ,நேரம்
போவது தெரியாது கற்கும்
இனிமை நிகழ்வு காற்றின்
வழி மொழியாகி வாழ்வு
தந்தாய் வறண்டு போன
இதயங்களிற்கு .
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...