16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
15.02.24
கவி இலக்கம் -303
காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தந்தாய்
வேற்று நாட்டில் மற்றவர்
துணையின்றி வாழ்பவர்
அவர்கட்கு ஒரு ஆறுதல்
வாடிய நோயால் வீட்டில்
முடைந்தவர்க்கு மிகவும்
நல்ல உற்றார் போல்
உரையாடல்
திகதி பார்த்துத் தீரா
வலியில் வாடுபவர்க்கு
உற்றுக் கேட்க இனிமை
ஆக்கம் நண்பன் போல்
அகதியாக தஞ்சம் புகுந்து
ஆதரவற்றோர்க்கு அருகில்
அமர்ந்து அரவணைக்கும்
உறவுகள் நண்பி போல
இரவு பகல் புரியாது ,நேரம்
போவது தெரியாது கற்கும்
இனிமை நிகழ்வு காற்றின்
வழி மொழியாகி வாழ்வு
தந்தாய் வறண்டு போன
இதயங்களிற்கு .
Author: Nada Mohan
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...
18
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாரம் போனது தெரியாது
வருஷம் ஆனது புரியாது
350 ஆம் வாரம் சொரிந்து
முழுமூச்சாய் மெருகூட்டி
மனமோ...