அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

சுமித்ரா தேவி

கவிதை இலக்கம்3
இப்போதெல்லாம்
மரங்களின் நிழல் எங்கே
மஞ்சள் பூசிய முகம் எங்கே
கூட்டு குடும்பம் எங்கே
குதூகல சிரிப்பு எங்கே
பாட்டி வீட்டு பலகாரம் எங்கே
பசுமையான காட்சிகள் எங்கே
குளிர் காற்று எங்கே
கூட்டமாய் பறக்கும் பறவைகள் எங்கே
தாத்தாவின் கதைகளா எங்கே
தவளையின் சத்தம் எங்கே
நல்ல தூக்கம் எங்கே
நாட்டியமும் வாத்தியமும் எங்கே
நல்ல நண்பர்கள் எங்கே
நல்ல மனங்கள் எங்கே
இப்பொதெல்லாம் காணவில்லையே
சுமித்ரா தேவி
கொழும்பு

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading