பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 223
இப்போதெல்லாம்

இப்போதெல்லாம் இயற்கையே மாறியது
பனிமழை காண தவம் இருக்க வேண்டுமே
அதுபோல மாறிவிட்டனர் மக்களும்
ஏற்போமே இயற்கையின் மாற்றத்தையும்

உலகமே மக்களின் கைக்குள்
அதனால் ஏமாற்றுபவர்கள் கூடி விட்டதே
அவதானத்துடன் நாமும் இருப்போமே
உறவுகளின் தொடர்பும் அருகி வருகுதே

நினைத்ததை செய்து தர AI
நினைத்த வீடியோ செய்ய sora
திரைப்படம் எடுக்க ஒருவர் காணுமே
எல்லாவற்றையும் செய்ய கணனி போதுமே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading