19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
சிவரூபன் சர்வேஸ்வரி
வேலி அடைப்போம்
<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஆசையெனும் வேலியை அளவாக அடைத்துவிடு
அடுத்தவன் வேலியை அடைக்கவும் போகாதே
இங்கிதம் இல்லாமல் இடிபாடும் அடிபாடும்
இரக்கமற்ற நிலையால் அளவுகடந்த ஆசைகள்
பாகம் பிரிக்கும் பங்காளிகள் எத்தனைபேர்
வேகம் கொண்டே விரைந்திடுவார் சண்டைக்கு
கண்ணிய வேலியை நீதியுடன் காப்பாற்று
கடமை மீறாமல் வரம்போடு வாதாடு
கட்டுப்பாடாய் ஒழிகிடவும் கற்றுவிடு
செம்மை நெறிக்கு அழகாக வேலி
எம்மைக் கட்டுப்படுத்து எகிறிடாத வேலி
தம்மைத் தாமே உணரவேண்டும்
மமதைகளின்றி மானிலம் சிறக்கட்டும்
வாழ்க்கையென்னும் வேலிக்குள்ளே அடைபடுவோம் சிறப்பே
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...