19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
கெங்கா ஸ்ரான்லி
பெண்ணின் பெருமை
—————-
பெண்ணின் விடுதலைக்காய்
பேரொலி எழுப்பினர்
பாரதியோ பாட்டாலே
புதுமைப்பெண் படைத்தான்
பெண்கள் இல்லாதுலகிலே
ஆண்களினாலே என்னபயன்
அதுதான் ஆதாமைப்படைத்த
இறைவன் ஏவாளைப்படைத்தான்
பெண்கள் அடுப்பங்கரை
ஆண்டது போதுமென்று
இப்போ அகிலத்தையே
ஆளுகிற நிலைமை
மண்ணிலே மட்டுமல்ல
விண்ணிலும் பறக்கின்றாள்
பெரிய பதவிகளும்
பெண்ணும் வகிக்கின்றாள்
ஆண்களைவிட அதிகம்
படித்து பட்டம்பெறுகின்றாள்
குடும்பம் சுற்றம்
சூழல் தழுவுகின்றாள்
அறிவிய்லிலும் ஆரணங்கு
ஆற்றல் படைக்கின்றாள்
பெண்ணின் பெருமை
சொல்லி மாளாது
பெண்ணே மண்ணை
மதித்து வாழ்வில்
பெண்ணினத்திற்கு மேன்மேலும்
மெருகு ஊட்டுவாயா
பெண்ணிற்றகு அது
பெருமை சேர்க்கட்டும்!
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...