09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
கெங்கா ஸ்ரான்லி
பெண்ணின் பெருமை
—————-
பெண்ணின் விடுதலைக்காய்
பேரொலி எழுப்பினர்
பாரதியோ பாட்டாலே
புதுமைப்பெண் படைத்தான்
பெண்கள் இல்லாதுலகிலே
ஆண்களினாலே என்னபயன்
அதுதான் ஆதாமைப்படைத்த
இறைவன் ஏவாளைப்படைத்தான்
பெண்கள் அடுப்பங்கரை
ஆண்டது போதுமென்று
இப்போ அகிலத்தையே
ஆளுகிற நிலைமை
மண்ணிலே மட்டுமல்ல
விண்ணிலும் பறக்கின்றாள்
பெரிய பதவிகளும்
பெண்ணும் வகிக்கின்றாள்
ஆண்களைவிட அதிகம்
படித்து பட்டம்பெறுகின்றாள்
குடும்பம் சுற்றம்
சூழல் தழுவுகின்றாள்
அறிவிய்லிலும் ஆரணங்கு
ஆற்றல் படைக்கின்றாள்
பெண்ணின் பெருமை
சொல்லி மாளாது
பெண்ணே மண்ணை
மதித்து வாழ்வில்
பெண்ணினத்திற்கு மேன்மேலும்
மெருகு ஊட்டுவாயா
பெண்ணிற்றகு அது
பெருமை சேர்க்கட்டும்!
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...