30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
12.03.24
கவி இலக்கம் -137
வேலி அடைப்போம்
பாரினில் உருளும் போலி
போரினால் சூழும் சோலி
வேரினில் புரளும் பணக்
கூலி குறைவது தடுத்து
வேலி அடைப்போம்
சும்மா இருப்பினும் சுற்றிச்
சுற்றி நாற்புறமும் அலறித்
தொல்லையாகும் தொலைபேசி
அம்மா அவசர சிகிச்சை
அப்பா ஆழ்ந்த தூக்கம்
இப்ப விழுந்ததோ லொத்தரில்
ஐம்பது ரொக்கம் ரொக்கப்பரிசு
பொய் திரட்டி புரளி பிரட்டி
பாசம் கொட்டும் வேஷதாரிகள்
வெளியே வராது முட்கம்பி
வேலி அடைத்திடுவோம்
முனகும் வேதனை தீர்ந்திட
தினமும் சோதனை இனியும்
வேண்டவே வேண்டாமென்று
வேலி அடைப்போம் .
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...