09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
கீத்தா பரமானந்தன்
வேலி அடைப்போம்!
போலிகளின் உலகினிலே
போக்கற்று அறமுமிங்கே!
பஞ்சமா பாதகமும்
பயமற்றுத் தொடர்கிறது!
சிந்தையைத் தொலைத்திட்டே
சீரழியும் இளையோர்கள்
வாதையின் பிடியினிலே
வம்சமும் அழிகிறது!
கணினி யுகமென்றே
கணக்கற்ற எதிர்வினைகள்
மனம்போன போக்கினிலே
மந்தைகள் நிலையினிலே
கண்டதைச் செயலாக்கும்
காட்டுமிராண்டிக் கூட்டமென
சந்ததியைக் காத்திடவே
சடுதியாய் அடைக்கணும் வேலி
கஞ்சாவும் போதையும்
புத்தியை மழுங்கடிக்க
பிஞ்சுகளும் உயிர்குடிக்கும்
பேய்களின் நடமாட்டம்!
அஞ்சித்துடிக்கும் அவலத்தில்
அனுதினமும் அன்னையர்
விஞ்சுகின்ற வினைகாக்க
விரைந்தே அடைப்போம் வேலி
கீத்தா பரமானந்தன்11-02-24
ச்ந்தம் சிந்தும்சந்திப்பு
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...