11
Feb
ராணி சம்பந்தர்
பயிருக்கு மண் சொந்தம்
உயிருக்குக் கண்ணான
கணவன் மனைவி பந்தம்
மெய்யான இன்பம் வேலி
பொய்யான துன்பம்...
11
Feb
உயிரான உயிரே
-
By
- 0 comments
உயிரான உயிரே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை
நீங்காத உயிராய் உயிரானாய் நீயும்
ஆருயிரே ஆனந்தப்...
05
Feb
நெல்லு வயல் காடு
-
By
- 0 comments
வயிதா முகமட்
நெல்லு வயல் காடு
நீஎனக்கு சோறு தங்கம்
வாழ்வுக்கு வறுமை தீர்து
வயிற்றுக்கு பசிதீர்து
காற்றோடு...
சிவரூபன் சர்வேஸ்வரி
பெண்மையைப் போற்றுவோம்
<<<<<<<<<<<<<<<<<<<
பொம்மைபோல் வாழ்ந்தவள் பெண்மையை உணர்ந்தவள்
தாரத்தில் வந்தவள் தாயென நிற்பவள்
தாகத்தைத் தீர்ப்பவள் தளராமல் இருப்பவள்
தீரமாய் நின்றுமே துணிவுடன் சுமப்பவள்
வாழ்விலே நிறைமதி வகுத்துமே கொள்பவள்
தாழ்வின்றிக் குடும்பத்தை தலைநிமிர வைப்பவள்
சிக்கனம் காட்டியே கோட்டையும் கட்டுவாள்
பெண்மையின் பேறே பொறுமையின் நாயகி
குலங்காக்கும் குலமகள் குணத்திலே பூமகள்
சீலமதில் அவளும் சிறந்த தாயுமே
போடாதம்பி பெண்மையை உணராமல்
வாடாகளத்தில் வாதிட்டுப் பார்ப்போம்
உண்ணையும் தந்தவள்
தாயென்னும் கோயிலடா
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
10
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கனவான காதலே..
வெற்றிப் புரட்சியில் வீறுகொள்ளும்
வேண்டுமென்றே காதல் செய்யும்
உறவின் உயிர்ப்பாய் உளத்தை...
10
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-02-2026
மூன்று மாடிக் கட்டடத்தில்
முன்வருபவர் யாரென அறியாமல்
சாளரம் வழிச் சாலையை...
09
Feb
-
By
- 0 comments
கனவென வந்தாய் மனம் நனைய,
நினைவென நின்றாய் கன்ணம் நனைய
உறவென சொன்னாய் உயிர் மகிழ
பிரிவென...