19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-19.03.2024. இலக்கம்-257
“பெண்மையைப்
போற்றுவோம்”
உலகம் போற்றும் உத்தமி பெண்ணே
சரித்திரம் படைத்து சான்றுகள் பகிரந்திட
பேதங்கள் அகற்றி புதுமை படைத்திட
கவிதை பாடிய பாரதி பெண்ணே
உளி செதுக்கிய கல்லின் சிற்பமாய் ஒளிர்ந்திடு பெண்ணே
தூரிகை வரைந்த ஓவியமாய் அழகுப் பெண்ணே
தாயாக தாரமாக தமக்கையாக தலைவியாக
எத்தனை அவதாரங்கள் பெண்ண
தாய்மையை சொல்கிறேன் நீயுன்றி உலகேது பெண்ணே
கருவறையில் பத்திரமாக காவலில் சுமந்தவள்
அன்புப் பால் ஊட்டி அறிவிப பால் கொடுத்து
வளர்த்தவள்
ஆராரோ பாடி மடியில் தூங்க வைத்தவள்
அன்பின் இருப்பிடமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ வைத்தவள்
உணவை ஒறுத்து உடலை வெறுத்து
பத்தியம் காத்தவள்
பேதமை அகற்ற துணிவுடன் வெளியேறு
பெண்ணினத்தின் பெருமையை
உலகிற்கு எடுத்து காட்ட புறப்படு பெண்ணே
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...