09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-19.03.2024. இலக்கம்-257
“பெண்மையைப்
போற்றுவோம்”
உலகம் போற்றும் உத்தமி பெண்ணே
சரித்திரம் படைத்து சான்றுகள் பகிரந்திட
பேதங்கள் அகற்றி புதுமை படைத்திட
கவிதை பாடிய பாரதி பெண்ணே
உளி செதுக்கிய கல்லின் சிற்பமாய் ஒளிர்ந்திடு பெண்ணே
தூரிகை வரைந்த ஓவியமாய் அழகுப் பெண்ணே
தாயாக தாரமாக தமக்கையாக தலைவியாக
எத்தனை அவதாரங்கள் பெண்ண
தாய்மையை சொல்கிறேன் நீயுன்றி உலகேது பெண்ணே
கருவறையில் பத்திரமாக காவலில் சுமந்தவள்
அன்புப் பால் ஊட்டி அறிவிப பால் கொடுத்து
வளர்த்தவள்
ஆராரோ பாடி மடியில் தூங்க வைத்தவள்
அன்பின் இருப்பிடமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ வைத்தவள்
உணவை ஒறுத்து உடலை வெறுத்து
பத்தியம் காத்தவள்
பேதமை அகற்ற துணிவுடன் வெளியேறு
பெண்ணினத்தின் பெருமையை
உலகிற்கு எடுத்து காட்ட புறப்படு பெண்ணே
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...