28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
வலியதோ முதுமை
வலியதோ முதுமை
சிறுதுளி பெருவெள்ளம்
நிறைமதி நிலவும் காலம்
துறுவென வளரும் வாழ்வில்
ஆண்டொன்று சென்றுவிட்டால்
வயதொன்றும் போய்விடுமே
அனுபவத்தால் முதிரும் முதுமை
வெறுமையின்றியே வாழ்வையும் நகர்த்தியே நின்றது
சாதனைகள் எத்தனையோ சரித்திரம் கண்டதும்
போதனைகள் செய்யவும் வலிமைகளாகிவரும் முதுமையின் சிறப்பு
வாழும்போதினிலே தேசபக்தர்கள் எத்தனை
ஆன்றோர்களாக நின்ற ஆண்மீகவாதிகள் எத்தனை
சோதனைகள் கடந்து வெற்றிகண்ட மாமனிதர்கள் எத்தனை
விரும்பியோ விரும்பாமலோ வலியவே வருவதுதான் இளமையின் மாற்றம்
பருவத்தின் நிலையிலே பலவகையான கொள்கைகள் மாற்றம்
பூவாகிப் பிஞ்சாகி காயாகிப் பழமும் ஆவதுதானே
இயற்கையின் நியதியும் விதியின் பாதையிலே வருமே வலியதோ முதுமையும்
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...