23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சர்வேஸ்வரி சிவரூபன்
பெருமை
^^^^^^^^^^^^^^
பொறுமை என்பது செயலின் பெருமை
சிறுமை இன்றியே நடப்பதே அதன் மகிமை
வறுமை வந்தாலும் வரம்பு மீறாதது திறமை
முறமை இன்றியே அறம் காப்பது புதுமை
கனிந்த நல்மனதினிலே கருணையின் பிறப்பும்
இனித்திடும் நிலையிலே இன்பத்தின் உயிர்ப்பும்
தனித்துவம் சிறந்திட தன்மானத்தின் செழிப்பும்
மானிலமே போற்றி நிற்க மங்காத பெருமை கொள்வாய்
சீறாதே சினக்காதே சிதறியும் நடைபயிலாதே
வெறுக்காதே ஒதுக்காதே வெற்றியோடு நடைபோடு
மாறாதே மறுக்காதே மாண்பு கொண்ட பாதையைநீ
தூற்றாதே துவைக்காதே தூய்மையான அன்பினையும்
இத்தனையும் வேண்டும் அத்தனையும் பெருமையாகும்
பற்றிவிட்ட கொள்கையிலும் பக்திநெறி தளைத்தோங்கும்
வித்திட்ட முளைதானே துளிர்விட்ட பெரும் விருட்சம்
அத்தனையும் அடைந்திருந்தால் அறமோங்கப் பெருமைசேரும்
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...