10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
வைகாசி முதல் தினம் ————————
கவிதை நேரம்-02.05.2024
கவி இலக்கம்-1866
வைகாசி முதல் தினம்
————————
மே தினம் உலகமளவில் விடுதலை தினம்
கஸ்டப்பட்டு உழைக்கும் உழைப்பதிகம்
உற்சாகம் கொடுத்து உரிமை பெற்றது
ஐ.நாடு சபையால் தெரிவான தினம்
அதி நேர வேலைகளுக்கு அடிமையானது
தொழிலாளியை முதலாளி சுரண்டயது
உரிமை போராட்டத்தில் போராடி
ஒளித்திட்ட மக்களின் போராட்ட தினம்
எட்டு மணித்தியாலம் நடைமுறையில்
கட்டாயமாக்கப் பட்ட பெயரான தினம்
உழவர் தம் கடும் உழைப்பானது
வயிற்று பசி போக்க அயராது உழைப்பில்
சகல துன்பங்கள அனுபவித்த நாட்கள்
தேவைகள் கவனித்து மகிழும் ஓய்வு தினம்
உலகெங்கும் தொழிலாளர் ஓய்ந்திருக்க
நலம் காக்க உதவிடும் பொதுப் பணியில்
மருத்துவ பொதுப் பணிகளின் மேன்மை தினம்
இரவு பகலாய் ஊழியம் செய்வோர் உழைப்பாளி
உழைப்பவனே பலசாலி உலகத்தின் படைப்பாளி

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...