பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-07.05.2024. இலக்கம்-264
“விழிப்பு”
————————
பெண் பிள்ளை வளர்ப்பில்
பெற்றோர்களின் முக்கிய விழிப்பு
தொற்று நோய்களினால்
உலகமே கவனிப்பில் விழிப்பு
போதை வஸ்தினால் சமூகமே
போராட்ட விழிப்புணர்வு
மரங்களை அழித்து கட்டிடங்கள உருவாகுவதில்
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் விழிப்பு
கவிதைகளை குறிப்பிட்ட திகதியில்
எழுதி அனுப்ப வேண்டுமென
கவிஞர்களின் ஆனந்த விழிப்பு
கவிதை வாசித்து திறனாய்வில் உயரிய பணிப்பு
கவி தரும் உறவுகளின் எதிர் பார்ப்பில் பெரும்
விழிப்பு
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading