16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-07.05.2024. இலக்கம்-264
“விழிப்பு”
————————
பெண் பிள்ளை வளர்ப்பில்
பெற்றோர்களின் முக்கிய விழிப்பு
தொற்று நோய்களினால்
உலகமே கவனிப்பில் விழிப்பு
போதை வஸ்தினால் சமூகமே
போராட்ட விழிப்புணர்வு
மரங்களை அழித்து கட்டிடங்கள உருவாகுவதில்
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் விழிப்பு
கவிதைகளை குறிப்பிட்ட திகதியில்
எழுதி அனுப்ப வேண்டுமென
கவிஞர்களின் ஆனந்த விழிப்பு
கவிதை வாசித்து திறனாய்வில் உயரிய பணிப்பு
கவி தரும் உறவுகளின் எதிர் பார்ப்பில் பெரும்
விழிப்பு
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...