மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-07.05.2024. இலக்கம்-264
“விழிப்பு”
————————
பெண் பிள்ளை வளர்ப்பில்
பெற்றோர்களின் முக்கிய விழிப்பு
தொற்று நோய்களினால்
உலகமே கவனிப்பில் விழிப்பு
போதை வஸ்தினால் சமூகமே
போராட்ட விழிப்புணர்வு
மரங்களை அழித்து கட்டிடங்கள உருவாகுவதில்
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் விழிப்பு
கவிதைகளை குறிப்பிட்ட திகதியில்
எழுதி அனுப்ப வேண்டுமென
கவிஞர்களின் ஆனந்த விழிப்பு
கவிதை வாசித்து திறனாய்வில் உயரிய பணிப்பு
கவி தரும் உறவுகளின் எதிர் பார்ப்பில் பெரும்
விழிப்பு
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading