” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-264.

கவித்தலைப்பு!
” விழிப்பு”

எப் பாலர்க்கும் வேண்டும்
விழிப்பு – மீண்டும்
இழந்த நாட்டை
மீட்க வேண்டும்
என்னும் விருப்பு!
அதற்காகக் கட்டாயம்
புலம்பெயர்ந்த
நம் தாய்த் தமிழ்
உறவுகளுக்கு வேண்டும்
விழிப்பு!

கொத்தணிக் குண்டுமழையில் – சிங்கள இனவெறியில்
பன்னாட்டுச்
சூழ்ச்சி வலையில்
தமிழ் இன அழிப்பை
மே 18 ஐ நினைத்து
எரியட்டும் விழிப்பு
எனும் நெருப்பு
பகை முடிக்க
எப்பொழுதும்
நமக்கு வேண்டும்
விழிப்பு!

. அபிராமி கவிதாசன்.
07.05.2024

Nada Mohan
Author: Nada Mohan