அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-264.

கவித்தலைப்பு!
” விழிப்பு”

எப் பாலர்க்கும் வேண்டும்
விழிப்பு – மீண்டும்
இழந்த நாட்டை
மீட்க வேண்டும்
என்னும் விருப்பு!
அதற்காகக் கட்டாயம்
புலம்பெயர்ந்த
நம் தாய்த் தமிழ்
உறவுகளுக்கு வேண்டும்
விழிப்பு!

கொத்தணிக் குண்டுமழையில் – சிங்கள இனவெறியில்
பன்னாட்டுச்
சூழ்ச்சி வலையில்
தமிழ் இன அழிப்பை
மே 18 ஐ நினைத்து
எரியட்டும் விழிப்பு
எனும் நெருப்பு
பகை முடிக்க
எப்பொழுதும்
நமக்கு வேண்டும்
விழிப்பு!

. அபிராமி கவிதாசன்.
07.05.2024

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading