18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
கவிதை நேரம்-23.05.2024 கவி இலக்கம்-1878 “தீதும் நன்றும்”
JeyaNadesan
கவிதை நேரம்-23.05.2024
கவி இலக்கம்-1878
“தீதும் நன்றும்”
தீதும் நன்றும் புறநானூறு செப்பியதாம்
இன்பமும் துன்பமும் மாறி வரும்
எதை நாம் விதைக்கிறாமோ
அதுவே திரும்ப கிடைக்கும்
பிறருக்கு நல்லதை செய்தால்
அது நமக்கே நன்மையாகும்
அளவோடு விரும்பி பெறுவது ஆசை
அதிகம் ஆசை கொண்டால் பேராசை
கள்ளம் கபடமாய் பொய் பேசுபவன்
வெளி உலகிற்கு மிக சிறந்தவன்
உள்ளம் திறந்து அன்பாய் மெளமானவன்
உலகிற்கு மிக கெட்டவனாகிறான்
நல்ல அன்பை தேட நல்ல உறவு கிடைக்கும்
தேடாமல் எதுவுமே கிடைப்பதில்ல
Author: Nada Mohan
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...
17
Dec
-
By
- 0 comments
குட்டக் குட்ட குனிந்தே கிடப்பதா
முட்டுக் கொடுத்தே வாழ்க்கை நகர்வதா
எத்தனை காலம்...
16
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இன்று பாரதி இருந்திருந்தால்...
புதுக்கவியாளன் பாரதியே
படைத்தெழு படைப்பே பாரெங்கும்
முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...