06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
கவிதை நேரம்-23.05.2024 கவி இலக்கம்-1878 “தீதும் நன்றும்”
JeyaNadesan
கவிதை நேரம்-23.05.2024
கவி இலக்கம்-1878
“தீதும் நன்றும்”
தீதும் நன்றும் புறநானூறு செப்பியதாம்
இன்பமும் துன்பமும் மாறி வரும்
எதை நாம் விதைக்கிறாமோ
அதுவே திரும்ப கிடைக்கும்
பிறருக்கு நல்லதை செய்தால்
அது நமக்கே நன்மையாகும்
அளவோடு விரும்பி பெறுவது ஆசை
அதிகம் ஆசை கொண்டால் பேராசை
கள்ளம் கபடமாய் பொய் பேசுபவன்
வெளி உலகிற்கு மிக சிறந்தவன்
உள்ளம் திறந்து அன்பாய் மெளமானவன்
உலகிற்கு மிக கெட்டவனாகிறான்
நல்ல அன்பை தேட நல்ல உறவு கிடைக்கும்
தேடாமல் எதுவுமே கிடைப்பதில்ல

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...