14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
கவிதை நேரம்-23.05.2024 கவி இலக்கம்-1878 “தீதும் நன்றும்”
JeyaNadesan
கவிதை நேரம்-23.05.2024
கவி இலக்கம்-1878
“தீதும் நன்றும்”
தீதும் நன்றும் புறநானூறு செப்பியதாம்
இன்பமும் துன்பமும் மாறி வரும்
எதை நாம் விதைக்கிறாமோ
அதுவே திரும்ப கிடைக்கும்
பிறருக்கு நல்லதை செய்தால்
அது நமக்கே நன்மையாகும்
அளவோடு விரும்பி பெறுவது ஆசை
அதிகம் ஆசை கொண்டால் பேராசை
கள்ளம் கபடமாய் பொய் பேசுபவன்
வெளி உலகிற்கு மிக சிறந்தவன்
உள்ளம் திறந்து அன்பாய் மெளமானவன்
உலகிற்கு மிக கெட்டவனாகிறான்
நல்ல அன்பை தேட நல்ல உறவு கிடைக்கும்
தேடாமல் எதுவுமே கிடைப்பதில்ல
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...