29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
சர்வேஸ்வரி சிவரூபன்
வேள்ளி
^^^^^^^^^^^
அன்றாடம் வேள்விகள் ஆங்காங்கே நடக்கின்றது
ஆகுதி போடாத யாகங்கள் தோடர்கின்றது
இகமதில் எத்தனையோ வேள்விகளைப் பார்த்தாச்சு
இலைமறை காயாய் இருப்பதுதான் பெரிதாச்சு
ஈனஸ்சுரத்தில் பாடும் காலமதில் நின்றே
ஈகையில்லாத வேட்கையும் பூண்டிங்கே
உருப்பட்டது எதுவும் இல்லை உலகிலே
ஊனமும் எத்தனையோ உருவாகியது பாரிலே
எட்டியும் பிடிக்க முடியாது என்றெண்ணி
வேகாத் தீயில் வேள்வியும் சங்கமிக்க
ஏனிந்தக் கோலமும் எப்படியோ மாறியது
ஒன்றாக மனங்களும் இணையாமல் நின்றே
ஓலமிடிணும் உணராய் உணராய் கானென்றே
அமைதியாய் வேள்விகள் அடுக்கடுக்காய் உருவாகின
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...