Selvi Nithianandan

வேள்வி
பாரினில் வேள்வி
பலமாய் என்று
பலியாக்கி உண்ணும்
பலரும். உண்டு
பாவம் புண்ணியம்
எங்கும் முண்டு
படைத்தவன் படைப்பும்
உயர்வு வென்று

விடுதலை வேள்வியில்
நினைவின் இழப்பு
வீரர்கள் ஆத்மார்த்த
வேங்கையாய் இறப்பு
வீரமே மண்ணின்
மேலான சிறப்பு
வியூகமும்வேங்கையாய்
விதையான பொறுப்பு

உலகிலே யாகமாய்
பேரிழப்பு
உயிரையே மதிப்பதே
கணிப்பு
உதிரமும் வெள்ளமாய்
கிடப்பு
உய்து உணர்தலே
உளமது சிறப்பே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading