29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 268
04/06/2024 செவ்வாய்
“பெண்ணே!”
பேதை என்றிடும் மென்னவளே!
பெதும்பை என்ற சின்னவளே!
வாதை எல்லாம் சுமந்தவளே!
வெல்வாய் நீ உலகினையே!
கள்ளிப்பால் நஞ்சு ஊட்டியவர்,
கைலாயம் போய் சேர்ந்திட்டார்!
மன்னிப்பாய்,மற்றவர் மாறிட்டார்!
மாசுறு தவறை உணர்ந்திட்டார்!
உலகு போற்றுது உந்தனையே!
உண்மைப் பேறு பெற்றனையே!
பலமுடன் பலவும் கற்றனையே!
பாரில் புதுமை படைத்தனையே!
ஆகாய வெளியில் பறக்கிறாய்!
ஆணாய் தொழில் பார்க்கிறாய்!
நீயாக நிறுவனம் சமைக்கிறாய்!
நிலவுக்கும் நீயும் போகிறாய்!
ஆட்சியும் உன்னால் உருவாச்சு!
அரசு நடாத்துவதும் திருவாச்சு!
மீட்சியும் உலகினில் மேலாச்சு!
மின்னென உன்புகழ் பதிவாச்சு!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...