15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
தடமது படைத்தெழும் தனித்துவம்
அபி அபிஷா
வியாழன் கவிதை
இல 23
தடமது படைத்தெழும் தனித்துவம்
பாமுக காற்றலை தொடங்கி 27 வருடம் ஆனதே
இக் காற்றலையை தொடங்கியவர்கள் நடாமோகன் மாமாவும் வாணி மாமியுமே
இவர்கள் சிறிது சிறிதாக சிறுவர்களை சேர்த்து பெருங் கூட்டத்தையே உருவாக்கினார்கள்
இடைக்கிடையே தோல்விகளை சந்தித்தாலும் வெற்றியை நோக்கியே பயணித்தார்கள்
எமது பாமுகத்தில் நாளுக்குநாள் நண்பர்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறார்கள்
காற்றலையிலுள்ள நிகழ்ச்சிகள் முழுவதையும் தாமே செய்யாமல் சிறுவர்களுக்கும் வாய்ப்பளித்து முன்னேற்றுகிறார்கள்
தடைகளை தடம் புரட்டி விட்டு பாமுகத்தை நடத்தி வருகிறார்கள்
தடை அதை உடை சரித்திரம் படை என்பதற்கிணங்க திகழ்ந்து வருகிறார்கள்
இன்னும் பல வருடம் இக் காற்றலை நடக்க வேண்டும்
அபி அபிஷா

Author: Nada Mohan
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...