19
Feb
வஜிதா முகமட்
புனித ரமலானே வ௫க
இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம்
இரவு பகல் படைத்தவனை போற்றி
வணங்கியி௫க்கும்...
19
Feb
அகத்தினில் இன்பமே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அகத்தினில் இன்பமே
ஆறுவார விடுமுறை
ஓடியே சென்றதே
ஆளுமை குறைந்து
முடங்கிகே போனதே
தாயகம் என்றதும்
தனக்குள்ளே மகிழ்ச்சி
தன்இயல்பு மறந்து
தள்ளாடும்...
18
Feb
தருவாய் தளிராய்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
தடமது படைத்தெழும் தனித்துவம்
நகுலா சிவநாதன்
தடமது படைத்தெழும் தனித்துவம்
தடமது படைத்தெழும் தனித்துவம்
தடையது உடைத்தெழும் மகத்துவம்
படையெனப் பலவும் நிகழ்வுதனை
பாமுக பரப்பினில் நிகழ்திடும் கணம்
எழுத்தென ஆரம்பம் கண்டு
எழுதிடும் சிறுவர் ஆக்கம் உண்டு
படைத்திடும் பல்வேறு ஆக்கப் பதிவு
பலப்படும் பாமுக திறன் தொிவு
விவாத அரங்கு குடும்பக்குவலயமென
பவனிவர வைத்த காட்சியொளி
இலண்டன் தமிழ் வானொலியாகி
இங்கித தமிழின் விாிவாகி
தனிமனித தொகுப்பாகி
பொியோர் சிறுவர் படைப்பாற்றல் கண்டு
27 அககைவையிலே இனிதாய் புதுமை
மகிழ்வு காணும் பொழுதிலே
புளகாங்கிதம் அடைகிறதே!!
விருட்ச வீாியமாய் விளங்கட்டும்
பாமுக பரப்பாய் மிளிரட்டும் என்றும்
நகுலா சிவநாதன் 1765
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...