28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
தடமது படைத்தெழும் தனித்துவம்
நகுலா சிவநாதன்
தடமது படைத்தெழும் தனித்துவம்
தடமது படைத்தெழும் தனித்துவம்
தடையது உடைத்தெழும் மகத்துவம்
படையெனப் பலவும் நிகழ்வுதனை
பாமுக பரப்பினில் நிகழ்திடும் கணம்
எழுத்தென ஆரம்பம் கண்டு
எழுதிடும் சிறுவர் ஆக்கம் உண்டு
படைத்திடும் பல்வேறு ஆக்கப் பதிவு
பலப்படும் பாமுக திறன் தொிவு
விவாத அரங்கு குடும்பக்குவலயமென
பவனிவர வைத்த காட்சியொளி
இலண்டன் தமிழ் வானொலியாகி
இங்கித தமிழின் விாிவாகி
தனிமனித தொகுப்பாகி
பொியோர் சிறுவர் படைப்பாற்றல் கண்டு
27 அககைவையிலே இனிதாய் புதுமை
மகிழ்வு காணும் பொழுதிலே
புளகாங்கிதம் அடைகிறதே!!
விருட்ச வீாியமாய் விளங்கட்டும்
பாமுக பரப்பாய் மிளிரட்டும் என்றும்
நகுலா சிவநாதன் 1765
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...