தடமது படைத்தெழும் தனித்துவம்

சுமித்ரா தேவி (மித்திரா

கவிதை இலக்கம் 15
தலைப்பு தடமது படைத்தெழும் தனித்துவம்

திடமது தந்திடும் மனமதில்
கடமென ஒலித்திடும் இசையது
மடையென உடைத்தெழும்
நீர் நிலை-நம்
மனமது கழித்திடும் அன்பது
நிறமுடன் கற்றவை அறம் ஆவதும்
வரம் என பெற்றவர் வாழ்விலே-அவர்
தடமென விளைவதுதான்
உணர் கண்டதே
படமென விரிவதும்
பார் எமை அணைப்பதும்
தடமென படைத்தெழும் தனித்துவமே
சுமித்ரா தேவி (மித்திரா)
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading