22
May
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல 48
பள்ளிப்பருவத்திலே..
இப்போது எனது பருவம் பள்ளிப்பருவம்
சிறகடித்து...
22
May
பள்ளிப்பருவத்திலே
ஜெயம் தங்கராஜா
ஆடிப்பாடி ஓடிவிளையாடிய பட்டாம்பூச்சி பருவம்
கூடிக் களிப்பில் குளித்தாரே...
22
May
பள்ளிப் பருவத்திலே-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-05-2025
பள்ளிப் பருவத்திலே
புத்தகப் பையும் சீருடையும்
புன்னகை கலந்த முகப்பொலிவும்
எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...
ராணி சம்பந்தர்
11.06.24
ஆக்கம் 150
பாமுகமே வாழி
பகலவன் முகம் நெடு
நேரம் ஒளி வந்திடுமே
27 ஆண்டு நிறைவுப்
பாமுக இலண்டன் தமிழ்
வானொலி தொலைக்
காட்சியோ காலை மாலை என ஒலி ஒளி
தந்திடுமே
சகல தாகம் சேர கண்
கவர காதில் புகுர நிகழ்வு முகர மணம்
பரப்பி மனம் நிறைய
சிறுவர் பெரியோர்
சுற்றம் சூழ இனிதாய்க்
கனிந்திடுமே
தாமே தயாரித்து அகல
விரிக்கும் பாகம் உரமிட
வாசிப்பு,உரை அரும்பு
வாசனை முகிழும் முகங்கள் செல்லக் குரல்
பேர் புகழ் தொடர்ந்திடுமே
நேர் முகமாய்ப் புலம் பெயர் மண்ணில்
பாமுக அதிபர் நடா மோகன், வாணி மோகன், சங்கவி
போற்றிட பாமுக உறவுகள் பாமாலையில்
பூமாலையிட்டு பல்லோரும் பாமுகமே வாழி என வாழ்த்திட
விரைந்திடுவோமே
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Author: Nada Mohan
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...
26
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-05-2025
பண்பாட்டுச் சின்னமாய்
கலை இலக்கியமாய்
நெஞ்சோடும் நினைவோடும்
நீங்காத கானமயிலே!
கானமிசைக்க நீ
குயிலுக்கு...