பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-42
25-06-2024

நடிப்பு

நாடக மேடை வாழ்க்கையிது
நடிகரும் தானே நாமிங்கு
நல்லவன் என பலர் சொல்கையில்
நடிப்பும் தெரியுது பாரிங்கே

எத்தனை வேடம் தாங்கி விட்டோம்
எடுத்த காரியத்தில் ஜெயித்தும் விட்டோம்
பெற்றோர் வேடத்தில் நீ இருக்க
பிள்ளையாய் நானும் நடித்திருக்க

நிறம் மாறும் மனிதனை
நீ புறம் தள்ளி விட்டு
அறம் செய்யும் பணிதனை நிலை நாட்டு
அதுவே இல்லறம் சிறக்க விடும்

வலியோடு வாழ்ந்த மண்ணில்
பலியான உயிர்கள் எங்கே?
கண்ணில் தோன்றிய காட்சியெல்லாம்
கனவினில் நின்று போய்விடுமோ?

விழியோரம் வந்த கண்ணீரெல்லாம்
விதியாய் நடித்த நாடகமா?
உலகே நிலையற்றது புரிந்து விட்டால்
உனக்கு நடிப்பே தேவையில்லை.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading