நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

பள்ளி பருவம்
………………..,…
பள்ளிப் பருவம்
துள்ளி ஓட்டம்
நண்பிகள் வட்டம்
நயமாய் ஆட்டம்

மாங்காய் புளியங்காய்
விளாங்காய் நாவலாய்
விரும்பி உண்ணலும்
விளையாட்டுவேட்டையில்

படிப்பில் போட்டியும்
நடிப்பில் காட்சியும்
பக்க துணைகளும்
பரவசம் கொண்டோமே.

செல்வி நித்தியாளந்தன்

Nada Mohan
Author: Nada Mohan