23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
குழப்பமாய் எனக்குள்ளே
குழப்பமாய் எனக்குள்ளே Srlvi Nithianandan
குழப்பமாய் எனக்குள்ளே
தந்தையின் பெருமை என்றுமே உயர்வு
தரணியில் வந்ததே அமாவாசை சிறப்பு
தந்தை தாய் மகத்தான பிறப்பு
தரம் குன்றா மகுடமாய் இருப்பு
விடுமுறை நாளாம் அமாவாசை வந்திட
விந்தையாய் இன்றுமே வியப்பாய் இருந்திட
கண்ணுக்குள் இன்னுமே இறப்பின் பதியம்
காலத்தால் அழியாத இருப்பின் வதிவிடம்
தளராத நம்பிக்கையில் வாழ்ந்து காட்டியே
அயராத உழைப்பால் முன்னேற்றம் கண்டு
நூறு ஆண்டுகள் பிறப்பின் பெருமையாய்
அரைவாசியில் காலனவன் முடித்தானே வாழ்வை
அனாதைபோல் எனக்குள்ளே என்றும் நினைவு
அமாவாசை நாளும் மெல்லன நகரந்திட
சிதைந்து வாழ்ந்திடல் கடினமாய் எனக்குள்ளே
சித்திரமாய் அகத்திலே சிதையாத நிஜமே
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...