30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
குழப்பமாய் எனக்குள்ளே
குழப்பமாய் எனக்குள்ளே Srlvi Nithianandan
குழப்பமாய் எனக்குள்ளே
தந்தையின் பெருமை என்றுமே உயர்வு
தரணியில் வந்ததே அமாவாசை சிறப்பு
தந்தை தாய் மகத்தான பிறப்பு
தரம் குன்றா மகுடமாய் இருப்பு
விடுமுறை நாளாம் அமாவாசை வந்திட
விந்தையாய் இன்றுமே வியப்பாய் இருந்திட
கண்ணுக்குள் இன்னுமே இறப்பின் பதியம்
காலத்தால் அழியாத இருப்பின் வதிவிடம்
தளராத நம்பிக்கையில் வாழ்ந்து காட்டியே
அயராத உழைப்பால் முன்னேற்றம் கண்டு
நூறு ஆண்டுகள் பிறப்பின் பெருமையாய்
அரைவாசியில் காலனவன் முடித்தானே வாழ்வை
அனாதைபோல் எனக்குள்ளே என்றும் நினைவு
அமாவாசை நாளும் மெல்லன நகரந்திட
சிதைந்து வாழ்ந்திடல் கடினமாய் எனக்குள்ளே
சித்திரமாய் அகத்திலே சிதையாத நிஜமே
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...