14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
குழப்பமாய் எனக்குள்ளே
குழப்பமாய் எனக்குள்ளே Srlvi Nithianandan
குழப்பமாய் எனக்குள்ளே
தந்தையின் பெருமை என்றுமே உயர்வு
தரணியில் வந்ததே அமாவாசை சிறப்பு
தந்தை தாய் மகத்தான பிறப்பு
தரம் குன்றா மகுடமாய் இருப்பு
விடுமுறை நாளாம் அமாவாசை வந்திட
விந்தையாய் இன்றுமே வியப்பாய் இருந்திட
கண்ணுக்குள் இன்னுமே இறப்பின் பதியம்
காலத்தால் அழியாத இருப்பின் வதிவிடம்
தளராத நம்பிக்கையில் வாழ்ந்து காட்டியே
அயராத உழைப்பால் முன்னேற்றம் கண்டு
நூறு ஆண்டுகள் பிறப்பின் பெருமையாய்
அரைவாசியில் காலனவன் முடித்தானே வாழ்வை
அனாதைபோல் எனக்குள்ளே என்றும் நினைவு
அமாவாசை நாளும் மெல்லன நகரந்திட
சிதைந்து வாழ்ந்திடல் கடினமாய் எனக்குள்ளே
சித்திரமாய் அகத்திலே சிதையாத நிஜமே
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...