பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ஒலிப்பிக்கின் ஒளியில்

சுமித்ரா தேவி(மித்திரா)

கவிதை இலக்கம் 20
தலைப்பு ஒலிப்பிக்கின் ஒளியில்
வினையினில் படும்
விளையாட்டினில் தொடும்
ஒளியதை ஏற்கும் விழியது மொழியாய்
தெளிதலில் ஒற்றி தேர்தலில் வெற்றிக்
களிப்பினில் ஓங்கும் கள
விளையாட்டினில் ஏந்தும்
தீபத்திகழ்வதில் திடலினில் வீசும்
ஓங்கிய ஒற்றுமை ஓர்மத்துயர்
ஒலிம்பிக் சுடர் அது ஏற்றும்
ஒற்றுமை விளையாட்டால் உலகே ஒன்றி
ஒளியினை வீசும் உன்னதம் பாரீர்
சுமித்ரா தேவி(மித்திரா)
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading