24
Jun
ராணி சம்பந்தர்
புதிர் போடும் வேதனைத் தாக்கம்
எதிர்காலப் பெரியதோர் ஏக்கமே
வேலை வேலை என உண்ணாது
உறங்காது...
24
Jun
என்ன வெக்க பாகம் 2
வஜிதா முஹம்மட்
வீதியோரம் பார்த்தா விசிறியோட
...
24
Jun
கொழுத்தும் வெம்மை
வியாழன் கவி -2357
“கொழுத்தும் வெம்மை”
ஐரோப்பா எங்கிலும்
அதீத வெப்பத்தின் மிரட்சி
அந்தோ பரிதாபம்
புழுவாய்த் துடிக்கும் மனிதம்
அப்பப்போ...
மனிதா மனிதா விழித்தெழு..!
சிவருபன் சர்வேஸ்வரி
மனிதா மனிதா விழித்தெழு..!
மனிதா மனிதா விழித்து எழு
மனிதம் சிறக்க துணிந்து எழு
மலைபோல் துன்பம் குவிந்த போதும்
அஞ்சாமையுடன் என்றும் அழித்து எழு
வஞ்சம் போக்கியும் நடப்பாய் பாதையில்
கஞ்சம் இன்றியே கனிவாய் சிறப்பாய்
உண்மையாக வாழவும் உறுதியும் எடுப்பாய்
பண்பாகப் பழகியும் நன்மைகள் செய்வாய்
ஊழல்கள் இன்றியே உலகினில் நின்றால்
போற்றும் வழியும் பிறந்தே வருமே
பாரும் யாரும் உணரும் போதிலே
பகிர்ந்து கொள்ளும் மனமும் வேண்டும்
பரணியில் வாழுவரையில் பாவமமும் செய்யாதே
படைத்தவன் அருளலில் கருணையும் பிறக்கட்டும்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...