23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
விவசாயம்
சிவருபன் சர்வேஸ்வரி
விவசாயம்..
பாடுபட்டவன் பாட்டாளி பகிரவைப்பவன் உழைப்பாளி//
தோட்டம் செய்பவன் விவசாயி விற்றுவிட்டால் அவன் முதலாளி//
காடும் மேடும் திருத்தி நின்று
கஸ்டப்பட்டு பயிர்வளர்த்து//
வீடும் நாடும் வளம்பெறவே பெற்றுத்தருபவன் விவசாயி//
ஆளும் செல்வம் அவனிடமே ஆட்சி செய்து நிற்பானடி //
வயிறு புடைக்க நாமமுண்ண நாளும் அவனே தருவானடி
போற்றிப்பாடு தங்கமே ஏற்றி வளர்ப்பான் விவசாயி //
தாழ்வு அற்றுப் போகாமல் பொருண்மியம் நம்ம கைசேரும் //
காலை தொட்டு மாலைவரை மகிழ்வாகவே//
களனியிலே காலைவைத்து கடமையிலே வென்று நின்றான் /_
சேற்றில் காலும் வைக்கவில்லை எனில் பெண்ணே//
சோற்றில் கையுமோ இல்லையே இல்லயடி….
-சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...