நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நட்பென்றாலே!

நகுலா சிவநாதன் நட்பென்றாலே!1 நட்பே உறவின் முதல்நாடி நாடுவதும் அதுவே நிறைநாடி உப்பாய் நட்பு உயர்ந்திட்டால் உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும் நட்பின்...

Continue reading

விவசாயம்

சிவருபன் சர்வேஸ்வரி

விவசாயம்..

பாடுபட்டவன் பாட்டாளி பகிரவைப்பவன் உழைப்பாளி//

தோட்டம் செய்பவன் விவசாயி விற்றுவிட்டால் அவன் முதலாளி//

காடும் மேடும் திருத்தி நின்று
கஸ்டப்பட்டு பயிர்வளர்த்து//

வீடும் நாடும் வளம்பெறவே பெற்றுத்தருபவன் விவசாயி//

ஆளும் செல்வம் அவனிடமே ஆட்சி செய்து நிற்பானடி //

வயிறு புடைக்க நாமமுண்ண நாளும் அவனே தருவானடி

போற்றிப்பாடு தங்கமே ஏற்றி வளர்ப்பான் விவசாயி //

தாழ்வு அற்றுப் போகாமல் பொருண்மியம் நம்ம கைசேரும் //

காலை தொட்டு மாலைவரை மகிழ்வாகவே//

களனியிலே காலைவைத்து கடமையிலே வென்று நின்றான் /_

சேற்றில் காலும் வைக்கவில்லை எனில் பெண்ணே//

சோற்றில் கையுமோ இல்லையே இல்லயடி….

-சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan