30
Jul
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
30
Jul
நட்பென்றாலே!
நகுலா சிவநாதன்
நட்பென்றாலே!1
நட்பே உறவின் முதல்நாடி
நாடுவதும் அதுவே நிறைநாடி
உப்பாய் நட்பு உயர்ந்திட்டால்
உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும்
நட்பின்...
விவசாயம்
சிவருபன் சர்வேஸ்வரி
விவசாயம்..
பாடுபட்டவன் பாட்டாளி பகிரவைப்பவன் உழைப்பாளி//
தோட்டம் செய்பவன் விவசாயி விற்றுவிட்டால் அவன் முதலாளி//
காடும் மேடும் திருத்தி நின்று
கஸ்டப்பட்டு பயிர்வளர்த்து//
வீடும் நாடும் வளம்பெறவே பெற்றுத்தருபவன் விவசாயி//
ஆளும் செல்வம் அவனிடமே ஆட்சி செய்து நிற்பானடி //
வயிறு புடைக்க நாமமுண்ண நாளும் அவனே தருவானடி
போற்றிப்பாடு தங்கமே ஏற்றி வளர்ப்பான் விவசாயி //
தாழ்வு அற்றுப் போகாமல் பொருண்மியம் நம்ம கைசேரும் //
காலை தொட்டு மாலைவரை மகிழ்வாகவே//
களனியிலே காலைவைத்து கடமையிலே வென்று நின்றான் /_
சேற்றில் காலும் வைக்கவில்லை எனில் பெண்ணே//
சோற்றில் கையுமோ இல்லையே இல்லயடி….
-சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...