28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
விவசாயம்
சிவருபன் சர்வேஸ்வரி
விவசாயம்..
பாடுபட்டவன் பாட்டாளி பகிரவைப்பவன் உழைப்பாளி//
தோட்டம் செய்பவன் விவசாயி விற்றுவிட்டால் அவன் முதலாளி//
காடும் மேடும் திருத்தி நின்று
கஸ்டப்பட்டு பயிர்வளர்த்து//
வீடும் நாடும் வளம்பெறவே பெற்றுத்தருபவன் விவசாயி//
ஆளும் செல்வம் அவனிடமே ஆட்சி செய்து நிற்பானடி //
வயிறு புடைக்க நாமமுண்ண நாளும் அவனே தருவானடி
போற்றிப்பாடு தங்கமே ஏற்றி வளர்ப்பான் விவசாயி //
தாழ்வு அற்றுப் போகாமல் பொருண்மியம் நம்ம கைசேரும் //
காலை தொட்டு மாலைவரை மகிழ்வாகவே//
களனியிலே காலைவைத்து கடமையிலே வென்று நின்றான் /_
சேற்றில் காலும் வைக்கவில்லை எனில் பெண்ணே//
சோற்றில் கையுமோ இல்லையே இல்லயடி….
-சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...