” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

விவசாயம்

சிவருபன் சர்வேஸ்வரி

விவசாயம்..

பாடுபட்டவன் பாட்டாளி பகிரவைப்பவன் உழைப்பாளி//

தோட்டம் செய்பவன் விவசாயி விற்றுவிட்டால் அவன் முதலாளி//

காடும் மேடும் திருத்தி நின்று
கஸ்டப்பட்டு பயிர்வளர்த்து//

வீடும் நாடும் வளம்பெறவே பெற்றுத்தருபவன் விவசாயி//

ஆளும் செல்வம் அவனிடமே ஆட்சி செய்து நிற்பானடி //

வயிறு புடைக்க நாமமுண்ண நாளும் அவனே தருவானடி

போற்றிப்பாடு தங்கமே ஏற்றி வளர்ப்பான் விவசாயி //

தாழ்வு அற்றுப் போகாமல் பொருண்மியம் நம்ம கைசேரும் //

காலை தொட்டு மாலைவரை மகிழ்வாகவே//

களனியிலே காலைவைத்து கடமையிலே வென்று நின்றான் /_

சேற்றில் காலும் வைக்கவில்லை எனில் பெண்ணே//

சோற்றில் கையுமோ இல்லையே இல்லயடி….

-சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan