பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

விவசாயம்

சிவருபன் சர்வேஸ்வரி

விவசாயம்..

பாடுபட்டவன் பாட்டாளி பகிரவைப்பவன் உழைப்பாளி//

தோட்டம் செய்பவன் விவசாயி விற்றுவிட்டால் அவன் முதலாளி//

காடும் மேடும் திருத்தி நின்று
கஸ்டப்பட்டு பயிர்வளர்த்து//

வீடும் நாடும் வளம்பெறவே பெற்றுத்தருபவன் விவசாயி//

ஆளும் செல்வம் அவனிடமே ஆட்சி செய்து நிற்பானடி //

வயிறு புடைக்க நாமமுண்ண நாளும் அவனே தருவானடி

போற்றிப்பாடு தங்கமே ஏற்றி வளர்ப்பான் விவசாயி //

தாழ்வு அற்றுப் போகாமல் பொருண்மியம் நம்ம கைசேரும் //

காலை தொட்டு மாலைவரை மகிழ்வாகவே//

களனியிலே காலைவைத்து கடமையிலே வென்று நின்றான் /_

சேற்றில் காலும் வைக்கவில்லை எனில் பெண்ணே//

சோற்றில் கையுமோ இல்லையே இல்லயடி….

-சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading