04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
திசைகாட்டி
நகுலா சிவநாதன்
திசைகாட்டி
அறிவின் ஊற்றாய் ஆற்றலின் பேரொளிகள்
நெறியின் வரமாய் நிலைக்கும் ஆசான்கள்
பொறியாய் நுட்பம் காட்டியே
பொங்கிடும் அறிவை புகுத்திடும் உளிகள்
அகரம் காட்டி சிகரம் தொடவே
ஆற்றலின் உயர்வை கூடவே செதுக்கி
போற்றிடும் பெருமகனாய் மாணவரை
பற்றிட வைக்கும் அறிவின் ஊற்றுகள்
கல்வியின் நுணுக்கங்களை திசையெங்கும் பரப்பியே
கனிவுடன் பேச எழுத வைக்கும் பொக்கிசங்கள்
பள்ளியின் மூலவேராய் பாடத்தை கற்றிட
அள்ளியே அறிவைத் தந்திடும்
அவனியில் பெருமை திசைகாட்டி ஆசிரியரே!
அன்பெனும் ஊற்றாய் அமைந்த பெருவிருட்சங்கள்
அகலாய் ஒளிர்க! நிலவாய்ப் பொழிக!
ஆசிரியம் வாழ்க!
நகுலா சிவநாதன் 1780

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...