நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பெருச்சாளி
ஃஃஃஃஃஃஃ

வீமா வீமா ஓடிவா வேட்டைபாடி வருவோமே

பச்சையாக வயலிருக்க பெருச்சாளி தளிரைக் கொய்கிறது
மிச்சம் மீதியும் இல்லாமல் பயிரை நாசம் செய்கிறதே

உனக்கும் நல்ல விருந்துமோ
ஓடிவா வீமாவே

வயிற்றுக்காக உழைக்கின்றோம் வாழவேண்டும் நாமுமே

துரோகம் இழைத்தல் ஆகாது கேளாய்

எதிரியாய் நின்று படுத்தும் பாடும்

குதியாய் குதிக்கும் கொண்டாட்டக் கூட்டம்

திருத்தியே தீர்வும் கொடுப்போம் வாடா வீமா வா

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan